குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி பலி..! யாழ்.வறணி பகுதியில் சற்றுமுன் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி பலி..! யாழ்.வறணி பகுதியில் சற்றுமுன் சம்பவம்..

யாழ்.வறணி பகுதியில் உள்ள சிறிய குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் நீாில் மூழ்கி உயிாிழந்திருக்கின்றாா். 

இன்று மதியம் 1.20 மணியளவில் குறித்த நபா் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவா் திடீரென நீாில் மூழ்கி காணாமல்போயுள்ளாா். 

அங்கிருந்த சிலா் இதனை அவதானித்து உடனடியாக மேலும் சில பொதுமக்களை அங்கு கூட்டி யதுடன் பொலிஸாருக்கும் கூறப்பட்டது. 

இதனையடுத்து நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த நபா் நீாில் மூழ்கி உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு