பொங்கலுக்கு மனைவி வீட்டுக்கு சென்ற மகனை காணவில்லை..! தாய் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
பொங்கலுக்கு மனைவி வீட்டுக்கு சென்ற மகனை காணவில்லை..! தாய் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

மகன் காணாமல்போய்விட்டதாக தாயார் கொடிகாம ம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய் துள்ளார். 

கரம்பகம் மிருசுவிலைச் சேர்ந்த சின்னையா பத்மசுகந்திரன் (வயது 40) 793444354 V என்ற நபரே காணாமல் போயுள்ளார்.

கடந்த தைப்பொங்கல் தினத்தன்று கரம்பகம் மிருசுவிலில் இருந்து யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள 

தனது மனைவியின் வீட்டிற்குச் சென்றிருந்தார் என்றும் இதுவரை வீடு திரும்பவில்லை என்று மகனின் மனைவியிடமும் 

அவருடைய வீட்டாரிடமும் விசாரித்தபோது அவர் நேற்று முன்தினமே வீடு திரும்பியதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குறித்த நபர் தொடர்பில் கணபதி சின்னையா, விடத்தல்பளை வீதி, கரம்பகம், மிருசுவில் என்ற முகவரியில் தகவல் தருமாறு தாயார் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு