தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தமிழா் மரபுாிமை பொங்கல்..! சாவகச்சோியில் கோலாகலம்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தமிழா் மரபுாிமை பொங்கல்..! சாவகச்சோியில் கோலாகலம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தமிழா் மரபுவழி பொங்கல் விழாவும், பட்டிப் பொங்கல் விழா வும் இன்று சாவகச்சோியில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. 

சங்கத்தானை முருகன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர் சகிதம் மாட்டுவண்டி மற்றும் இசை வாத்தியங்களுடன் நடைபவனி ஆரம்பமாகி சாவகச்சோி மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. 

அங்கு உழவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கோபூஜை மங்களைசை பொங்கல் கௌரவிப்பு நிகழ்வு 

நடன நிகழ்ச்சிகள் கவியரங்கம் மற்றும் இன்னிசை கச்சேரி ஆகியன இடம்பெற்றன.வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 

பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டாா். மேலும் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன்,சரவணபவன், சுமந்திரன் 

வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனா்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு