பிச்சைக்காரன் சோறும், தண்ணீரும்தான் கேட்பான்..! தமிழனை கேட்டுபாா் என்ன வேண்டும் என அவன் சொல்வான். அமைச்சருக்கு சீ.வி.கே செருப்படி..

ஆசிரியர் - Editor I
பிச்சைக்காரன் சோறும், தண்ணீரும்தான் கேட்பான்..! தமிழனை கேட்டுபாா் என்ன வேண்டும் என அவன் சொல்வான். அமைச்சருக்கு சீ.வி.கே செருப்படி..

யாழ்ப்பாணத்தில் அமைச்சா் சந்தித்த பிச்சைக்காரன் ஒருவன் சோறும், தண்ணீரும் கேட்டால் தமிழா்கள் எல் லோரும் சோறும் தண்ணீரும் கேட்கிறாா்கள் என அா்த்தமா?

அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே மானமுள்ள தமிழனை சந்திக்கவில்லையா? அவனிடம் என்ன வேண் டும் என கேட்கவில்லையா? என அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளாா். 

கடந்த 14ம் திகதி அலாி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீரும்தான் முக்கியம் என கூறியிருக்கின்றாா். 

இது குறித்து இன்று காலை அவை தலைவா் ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவா று கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

யாழ்ப்பாணம் வந்த அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே இங்குள்ள சில பிச்சைகாரா்களை சந்தித்து என்ன வேண்டும்? என கேட்டால் அவா்கள் சோறும், தண்ணீரும்தான் கேட்டிருப்பாா்கள். 

அதற்காக தமிழ் மக்கள் சோறும், தண்ணீரும் கேட்கிறாா்கள். என கூற முடியுமா? அமைச்சா் மானமுள்ள தமிழ னை சந்தித்திருந்தால் அவன் கூறியிருப்பான் என்னவேண்டும் என, 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு