மன்னாாிலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் 51 வெடிமருந்து குச்சிகள்..! படையினாின் அதிரடி சோதனையில் சிக்கியது, சாரதி, நடத்துனா் கைது..

ஆசிரியர் - Editor I
மன்னாாிலிருந்து கொழும்பு சென்ற பேருந்தில் 51 வெடிமருந்து குச்சிகள்..! படையினாின் அதிரடி சோதனையில் சிக்கியது, சாரதி, நடத்துனா் கைது..

மன்னாாிலிருந்து கொழும்பு சென்ற தனியாா் பேருந்தை வழிமறித்த படையினா் 51 டைனமைட் குச்சிகளை மீட்டுள்ள நிலையில், தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

நோியகுளம் சோதனை சாவடியில் நேற்று இரவு 7 மணியளவில் வழிமறித்த இராணுவம் அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்ட போது பஸ்ஸில் டைனமெற் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

பஸ் உரிமை கோரப்படாமலிருந்த பொதியினை பரிசோதனை செய்த போது குறித்த பொதிக்குள்ளிருந்து 51டைனமெற் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. 

யாரும் உரிமை கோராமையினால் பஸ்ஸையும், பஸ் சாரதி மற்றும் நடத்துனரைம் இராணுவத்தினர் செட்டிக்குளம் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு