சமுர்த்தி முகாமையாளரின் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..! காருக்கு தீ வைப்பு, அயலவர் கூடியதால் தப்பி ஓட்டம். கல்வியங்காட்டில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சமுர்த்தி முகாமையாளரின் வீடு புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..! காருக்கு தீ வைப்பு, அயலவர் கூடியதால் தப்பி ஓட்டம். கல்வியங்காட்டில் சம்பவம்..

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளருடை கார் வாள்வெட்டு குழு ரவுடிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுற்றது. கோப்பாய் சமுர்த்தி வங்கி முகாமையாளருடைய

கல்வியங்காட்டில் உள்ள வீட்டு கதவை உடைத்து உட்புகுந்த உட்புகுந்த குழு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தீ வைத்து

கொழுத்தியுள்ளது. அதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதுடன் அயலவர்களும் விழித்துக் கொண்டு நிலையில்,

ரவுடிகள் தப்பி ஓடியுள்ளனர். எனினும் வீட்டில் இருந்தவர்களும் அயலவர்களுட் தீயை அணைத்தபோதும் கார் எரிந்துள்ளது.







 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு