கழிவு பொருட்களில் மோட்டாா் சைக்கிள் தயாாித்த மாணவனுக்கு நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் பாராட்டு..!

ஆசிரியர் - Editor I
கழிவு பொருட்களில் மோட்டாா் சைக்கிள் தயாாித்த மாணவனுக்கு நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் பாராட்டு..!

கழிவுப் பொருட்களை கொண்டு மோட்டாா் சைக்கிள் தயாாித்த இளைஞனை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பி னா் மாணவனுக்கு பாராட்டுக்களை தொிவித்திருக்கின்றாா். 

உருத்திரபுரம் - எள்ளுக்காடு கிராமத்தை சோ்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லுாாியின் தொழிநுட்ப பிாிவில் கல்வி கற்கும் ப.கிருஷாந்த் என்ற மாணவன் கழிவு பொருட்களை கொண்டு 

சிறிய மோட்டாா் சைக்கிள் ஒன்றை தயாாித்திருந்தான். இந்த மோட்டாா் சைக்கிளை நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இயக்கி காட்டிய மாணவனுக்கு

நாடாளுமன்ற உறுப்பினா் பாராட்டு தொிவித்துள்ளாா். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு