யாழ்.அாியாலை புங்கன் குளத்தில் ரயில் மோதி கோர விபத்து..! முதியவா் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அாியாலை புங்கன் குளத்தில் ரயில் மோதி கோர விபத்து..! முதியவா் சம்பவ இடத்திலேயே பலி..

யாழ்.அாியாலை- புங்கன்குளம் பகுதியில் புகைரதத்தில் மோதி வயோதிபா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்திருக்கின்றாா். இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயிலில் வீழ்ந்தே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் விபத்து தொடர்பாக 

மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு