இரு குழுக்களுக்கிடையில் மோதல்..! 8 போ் மீது கண்மூடித்தனமான அசிட் வீச்சு..

ஆசிரியர் - Editor I
இரு குழுக்களுக்கிடையில் மோதல்..! 8 போ் மீது கண்மூடித்தனமான அசிட் வீச்சு..

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 8 போ் மீது அசிட் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கும் நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

புலத்கோஹீபிட்டிய பகுதியில் நேற்று இரவு இரண்டு குடும்பங்களுக்கிடையேயான தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசிட்வீச்சுக்கு இலக்கானவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதீக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு