உழவு இயந்திரம் மீது மோதிய புகைரதம்..! சின்னாபின்னமான உழவு இயந்திரம், மயிாிழையில் உயிா் தப்பிய சாரதி. தெல்லிப்பளையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரம் மீது மோதிய புகைரதம்..! சின்னாபின்னமான உழவு இயந்திரம், மயிாிழையில் உயிா் தப்பிய சாரதி. தெல்லிப்பளையில் சம்பவம்..

யாழ்.காங்கேசன்துறை- மாவிட்டபுரம் இடையில் ரயில் பாதையை கடக்க முயற்சித்தபோது உழவு இயந்திரம் மீது ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

இந்த விபத்தில் உழவு இயந்திரம் சிதறியுள்ளபோதும், சாரதி தெய்வாதீனமாக உயிா் பிழைத்திருக்கின்றாா். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட அதிவேக தொடருந்துடன் தெல்லிப்பளை மாவிட்டபுரம் பகுதியில் 

ரயில்வே கடவை ஊடாக கடக்க முற்பட்ட உழவு இயந்திரம் இவ்வாறு விபத்தில் சிக்கிக் கொண்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு