சா்வமத தலைவா்களை சந்தித்த வடக்கு ஆளுநா்..! பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு..

ஆசிரியர் - Editor I
சா்வமத தலைவா்களை சந்தித்த வடக்கு ஆளுநா்..! பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு..

வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் சா்வமத தலைவா்களை நேற்று மாலை சந்தித்து கலந்தலையாடியதுடன், ஆசிகளையும் பெற்றுள்ளாா். 

இந்தச் சந்திப்புகள் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றன. வடக்கு மாகாணத்தின் நிலமைகள் தொடர்பில் மதத் தலைவர்களிடம் கேட்டறிந்த ஆளுநர், 

தன்னால் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் பணிகளை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் கடந்த 2ஆம் திகதி 

கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரை நேற்றுமுன்தினம் சந்தித்து ஆசி பெற்றிருந்தார் .இந்த நிலையில் இந்து, 

பௌத்த மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைச் சந்தித்து நேற்று ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு