வகுப்பறையில் மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த ஆசிாியா் கைது..! வவுனியா செட்டிகுளத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வகுப்பறையில் மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த ஆசிாியா் கைது..! வவுனியா செட்டிகுளத்தில் சம்பவம்..

வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் மாணவியுடன் தகாதமுறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிாியா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

மாணவியின் உறவினா்கள் பிரதேச சிறுவா் நன்னடத்தை அதிகாாிகளிடம் கூறிய முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவா் நன்னடத்தை அதிகாாி பொலிஸில் முறைப்பாடு 

கொடுத்ததன் அடிப்படையில் ஆசிாியா் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். குறித்த ஆசிாியா் பிரபல தமிழ் கட்சி ஒன்றின் தீவிர செயற்பாட்டாளா் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு