கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து..! 9 போ் சம்பவ இடத்திலேயே பலி, 20 போ் படுகாயம், இலங்கையை உலுக்கிய கோர விபத்து..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து..! 9 போ் சம்பவ இடத்திலேயே பலி, 20 போ் படுகாயம், இலங்கையை உலுக்கிய கோர விபத்து..

கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 போ் சம் பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளனா். 

இந்த சம்பவம் பசறை - மடுல்சீமை 6ம் கட்டை பகுதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.  இதன்போது 20 இற்கும் அதிகமானோர் 

காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் கடும் மழையுடனான வானிலை காணப்படும் நிலையில், 

வீதியில் ஏற்பட்ட வழுக்கல் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தினால் குறித்த பஸ் இரண்டாக உடைந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு