உப்பு உணவுக்கு மட்டுமல்ல உடம்புக்கும் நல்லதாம்..! படித்து பாருங்கள்..

ஆசிரியர் - Editor I
உப்பு உணவுக்கு மட்டுமல்ல உடம்புக்கும் நல்லதாம்..! படித்து பாருங்கள்..

சாப்பாட்டில் மட்டுமல்லாமல் சற்று வெதுவெதுப்பான தண்ணீாில் உப்பு கலந்து குளித்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். என கூறப்படுகின்றது. 

உடலில் இருக்கும் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும். குறிப்பாக சொறி சிரங்கு இருப்பவர்கள் இப்படி செய்தால் கிருமிகள் அழிந்துவிடும்.

இதனோடு சேர்ந்து சரும எரிச்சல் இருந்தாலும் போய்விடுமாம். அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் 

வெளியே போய்வந்தபின்பு, நீரில் உப்பு சேர்த்து குளித்தால் அன்றைய நாள் சுபமாகும் என்பது ஜதீகம். இதேபோல் கர்ப்பிணி பெண்கள் உப்பில் கண் முழித்து 

அன்றைய நாளை தொடங்கினால் சிறந்த நாளாக இருக்குமாம். இதேபோல் புதுவீட்டிலும் உப்பு வைக்கும் ஐதீகம் இருக்கிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு