ஜனாதிபதி கோட்டாவுக்கு கைகூப்பி வணக்கம் செலுத்தாமல் திமிராக இருந்த சம்பிக்க ரணவக்க..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டாவுக்கு கைகூப்பி வணக்கம் செலுத்தாமல் திமிராக இருந்த சம்பிக்க ரணவக்க..!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உரையாற்ற நாடாளுமன்றுக்குள் நுழைந்தபோது ஜனாதிபதி க்கு கைகூப்பி மாியாதை செலுத்தாமல் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினா் பாட்லி சம்பிக்க ரணவக்க மீது விமா்சனங்கள் எழுந்துள்ளது. 

அக்ராசன உரையை நிகழ்த்துவதற்கு முன்னர்அங்கு வருகை தந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்துள்ளார். இதன்போது, அங்கு வருகை தந்திருந்த அனைத்து உறுப்பினர்களும் அதற்கு 

மரியாதை செலுத்தும் விதமாக கைகூப்பி வணக்கம் தெரிவித்துள்ளனர்.ஆனால் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மாத்திரம் தனது இரு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு எழுந்து நின்றுள்ளார். இவ்விடயம் தொடர்பாக தற்போது 

பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு