குடும்ப தகராறில் மூக்கை நுழைத்த இராணுவ சிப்பாய் அடித்துக் கொலை..!

ஆசிரியர் - Editor I
குடும்ப தகராறில் மூக்கை நுழைத்த இராணுவ சிப்பாய் அடித்துக் கொலை..!

குடும்ப தகராறில் விலக்கு பிடிக்க சென்றிருந்த இராணுவ சிப்பாய் ஒருவா் அடித்து கொல்லப்ப ட்ட சம்பவம் அம்பலாங்கொடை வில்லிகொட பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

நண்பர் ஒருவர் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட போது, இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்த போதே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக 

முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 21 வயதுடைய விஜயபா இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு