கொள்ளைகாரர்களின் கைளை அவிழ்த்துவிட்ட கோட்டபாய அரசு..! வடக்கில் நடக்கும் பாரிய கொள்ளை..

ஆசிரியர் - Editor I
கொள்ளைகாரர்களின் கைளை அவிழ்த்துவிட்ட கோட்டபாய அரசு..! வடக்கில் நடக்கும் பாரிய கொள்ளை..

மணல் அகழ்வுக்கான அனுமதி மற்றும் வழித்தட அனுமதிகளை அரசாங்கம் நிறுத்தியிருக் கும் நிலையில் வடக்கில் மிகப்பெரியளவில் வளங்கள் கொள்ளையிடப்பட்டுவருகின்றது. 

யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் மட்டும் மிகப்பெருமளவு மணல் கொள்ளையி டப்பட்டிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு