குளத்திலிருந்து முதியவர் சடலமாக மீட்பு..! யாழ்.ஈச்சமோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
குளத்திலிருந்து முதியவர் சடலமாக மீட்பு..! யாழ்.ஈச்சமோட்டையில் சம்பவம்..

யாழ்.ஈச்சமோட்டை பகுதியில் முதியவர் ஒருவர் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக் கின்றார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலமே குளத்தில் காணப்படுகிறது.கு ளத்தில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு 

இன்று காலை தகவல் வழங்கினர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்கும் பணி இடம்பெற்று வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு