கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி உதவி..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி உதவி..!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் உதவித்திட்டம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கான நிதி பங்களிப்பை கனடா நாட்டிலுள்ள உறங்கா விழிகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கியிருப்பதுடன், 

கிறீன் பியூச்ச நேஷன் பவுண்டேஷன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு