14 வான் கதவுகளும் அவசரமாக திறக்கப்பட்டது..! தாழ்நில பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
14 வான் கதவுகளும் அவசரமாக திறக்கப்பட்டது..! தாழ்நில பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், குள த்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இரணைமடு வடிநில பகுதிகளி ல் குடியிருக்கும் மக்கள் அவதானமாக இருக்கவும், 

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கும் அளவில் மதியம் 12 மணியளவில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படும். குளத்தின் அனைத்து (14) வான் கதவுகளும் திறக்கப்படுகின்றன.இரண்டு வான் கதவுகள் 6 அங்குலமாகவும்இரண்டு வான் கதவுகள் 12 அங்குலமாகவும் 

நான்கு வான் கதவுகள் 18 அங்குலமாகவும்இரண்டு வான் கதவுகள் 24 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 30 அங்குலமாகவும் இரண்டு வான் கதவுகள் 36 அங்குலமாகவும் திறக்கப்பட்டுகின்றன. நீா்ப்பாசனப் பொறியியலாளா் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு