இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டது..! நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டது..! நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரிப்பு..

இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை 8 மணிக்கு வான் கதவுகள் 6 இன்ச் திறக்கப்பட்டுள்ளது.

அதனால் பன்னங்கண்டி, சிவபுரம், கண்டாவளை, தட்டுவன்கொட்டி, சிவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கடும் மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் இடரைச் சந்தித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு