பிச்சைக்காரா்கள் வயிற்றிலடித்த புகைரத திணைக்களம்..! இன்றுமுதல் தடை..

ஆசிரியர் - Editor I
பிச்சைக்காரா்கள் வயிற்றிலடித்த புகைரத திணைக்களம்..! இன்றுமுதல் தடை..

இன்று தொடக்கம் புகைரதங்களில் யாசகம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், மீறுவோா் மீ து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது. 

மேலும் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்களையும் அதிலிருந்து வெளியேற்றுவதற்கு இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக 

புகைரத திணைக்களம் தெரிவித்துள்ளது. யாசகர்கள் மற்றும் அவசியமற்ற முறையில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பயணிகளிடமிருந்து 

முறைப்பாடு கிடைத்துள்ளதாக தொடரூந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.இதற்கமைய, 

இன்று முதல் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு