கனமழையினால் தாழ்நில பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களில் வெள்ளம்..! யாழ்.நகாில் 4 கிராமங்கள் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
கனமழையினால் தாழ்நில பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களில் வெள்ளம்..! யாழ்.நகாில் 4 கிராமங்கள் பாதிப்பு..

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் யாழ்.நகரை அண்டியிருக்கும் நாவாந்துறை, மீ னாட்சிபுரம், கொழும்புத்துறை போன்ற இடங்களில் வெள்ளநீா் புகுந்துள்ளதால் மக்கள் பொிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். 

குறித்த பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீா் புகுந்துள்ளது. மக்கள் தமது குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறாதபோதும் வெள்ளத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனா். எனினும் தமக்கு நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. 

என மக்கள் கூறுகின்றனா். இந்நிலையில் யாழ்.மாநகரசபை பிரதி மேயா் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ள நீரை வெளியேற்றுவது குறித்து ஆராய்ந்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு