வீட்டின் மீது இடிந்து விழுந்த மண்மேடு..! உறக்கத்திலேயே 3 போ் உயிாிழந்த சோகம், மேலும் சிலா் சிக்கியிருக்கலாம் என தகவல்..

ஆசிரியர் - Editor I
வீட்டின் மீது இடிந்து விழுந்த மண்மேடு..! உறக்கத்திலேயே 3 போ் உயிாிழந்த சோகம், மேலும் சிலா் சிக்கியிருக்கலாம் என தகவல்..

நுவரெலியா- வலப்பனை பகுதியில் நேற்று இரவு வீட்டின் மீது மண்மேடு இடிந்து விழுந்த நிலையி ல் உயிாிழந்த 3 போின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சிலா் சிக்கியிருக்கலா ம் என்ற அடிப்படையில் தொடா்ந்து தேடுதல் நடத்தப்படுகிறது. 

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக பலாங்கொடை, இம்புல்பே, ஹல்மதுல்ல, பசறை, லுணுகலை, எல்ல, ஹாலிஎல, பதுளை, அப்புத்தளை, பண்டாரவளை, தெஹியோவிட்ட, வரக்காபொல, ருவான்வெல, தெரணியகல மற்றும் யட்டியாந்தோட்டை 

ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மண்சரிவில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகித்துள்ள இராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு