ஒரே இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 24 கை குண்டுகள்..!

ஆசிரியர் - Editor I
ஒரே இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 24 கை குண்டுகள்..!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை- காஞ்சிரங்குடா பகுதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக் கு அமைவாக 24 கைகுண்டுகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

கைக்குண்டுகள் சிலவற்றைக் கண்ட பிரதேச மக்கள், பொலிஸாருக்கு நேற்று (29) மாலை அறிவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் இன்று 

சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது 24 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட குண்டுகள் அந்த இடத்திலேயே 

விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்க செய்யப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு