அடித்து கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளி..!

ஆசிரியர் - Editor I
அடித்து கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளி..!

மனைவி தாக்கியதில் முன்னாள் போராளியான கணவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு- கிராண் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற தகராறையடுத்து மனைவி கணவனைத் தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் 

ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு இறந்த நபர் கூலித்தொழிலாளியான 49 வயதுடைய நபர் என தெரிவிக்கும் பொலிஸார் 

இவர் முன்னாள் போராளியென்பதுடன் இரு பிள்ளைகளின் தந்தையெனவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை 

ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு