யாழ்.பாசையூா் அந்தோனியாா் ஆலயத்திற்கு அருகிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பாசையூா் அந்தோனியாா் ஆலயத்திற்கு அருகிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..!

யாழ்.பாசையூா் தேவாலயத்திற்கு அருகிலிருந்து சுமாா் 2 கிலோ அளவுள்ள வெடிமருந்தை இரா ணுவம் மீட்டிருக்கின்றது. 

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே 

இவை மீட்கப்பட்டதாக யாழ். விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.மேற்படி வெடிமருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைக்காக 

கொண்டுவரப்பட்ட இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.அந்தவகையில் குறித்த வெடிமருந்து தொடர்பாக இதுவரை எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை 

என்பதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு