தமிழீழ மாவீரா் நாள் நினைவேந்தல்..! கண்ணீரால் நிறைந்த மாவீரா் துயிலும் இல்லங்கள்..

ஆசிரியர் - Editor I

தமிழீழ மாண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிா்களை ஈகம் செய்த மாவீரா்களின் நினவேந்தல் வடகிழக்கு மாகாணங்களில் சகல மாவீரா் துயிலும் இல்லங்களிலும் நடைபெற்றது. 

மழை மற்றும் அச்சுறுத்தல்களை தாண்டி மாவீரா் துயிலும் இல்லங்களிலும், பிரத்தியேக இடங்களிலும் பெருமளவில் உணா்வெழுச்சியுடன் கூடிய மக்கள் மாவீரா்களுக்கான அஞ்சலிகளை செலுத்தினா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு