யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற யாழ்.தேவி புகைரதம் தடம் புரண்டு விபத்து..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற யாழ்.தேவி புகைரதம் தடம் புரண்டு விபத்து..!

யாழ்.காங்கேசன்துறையிலிருந்த இன்று காலை 9 மணிக்கு புறப்பட்ட யாழ்.தேவி புகைரதம் கல்கமுவ பகுதியில் தரம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

தடம் புரள்வினால், ரயில் பெட்டிகள் சேதமைந்துள்ளதுடன் ரயில் பாதையும் சேதமடைந்துள்ளது.

இன்று பிற்பகல் 03.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு கொழும்பில் இருந்து யாழ்நோக்கி நோக்கி செல்லும் ரயில்கள் மஹவ வரையிலும் 

மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு