ஜனாதிபதி கோட்டாவின் அதிரடி உத்தரவு..! அமைச்சுக்கள், திணைக்களங்கள் நடுக்கத்தில்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டாவின் அதிரடி உத்தரவு..! அமைச்சுக்கள், திணைக்களங்கள் நடுக்கத்தில்..

அமைச்சுக்கள், திணைக்களங்களில் அவசியமாற்ற எந்தவொரு செலவுகளும் இடம் பெறக்கூடாது. என ஜனதிபதி செயலகத்தினால் அமைச்சுக்கள், திணைக்களங்களு க்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. 

இதற்கமைய, அனைத்து செலவுகளையும் முகாமைத்துவத்துடன் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் காரியாலயம் அறிவுறுத்தியுள்ளது.அனைத்து அமைச்சர்களும், தங்களின் அமைச்சின் கீழுள்ள 

அனைத்து நிறுவனங்களின் செலவுகள் தொடர்பிலும் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் நலன்புரி தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செலவீனங்களை, 

அதே முறையில் முன்னெடுக்குமாறும், குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றில் சரிசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு