மீண்டும் களத்தில் இறக்கப்பட்ட இராணுவம்..! ஜனாதிபதி உத்தரவு. விசேட வா்த்தமானி வெளியானது..

ஆசிரியர் - Editor I
மீண்டும் களத்தில் இறக்கப்பட்ட இராணுவம்..! ஜனாதிபதி உத்தரவு. விசேட வா்த்தமானி வெளியானது..

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணும் நடவடிக்கையில் இராணுவத் தை ஈடுபடுத்துவதற்கான வா்த்தமானி அறிவித்தல் நேற்றய தினம் வெளியிடப்பட்டி ருக்கின்றது. 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் 

ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) அழைக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 

இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு