42 வருட அரசியல் வாழ்விலிருந்து விடைபெறுகிறாா் ரணில் விக்கிரமசிங்க..!

ஆசிரியர் - Editor I
42 வருட அரசியல் வாழ்விலிருந்து விடைபெறுகிறாா் ரணில் விக்கிரமசிங்க..!

இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐ.தே.கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசி ங்க தனது 42 வருட அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்க தீா்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இது குறித்து அவர் தனது நெருக்கமானவர்களிடம் இன்று கூறியுள்ளார்.முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 1977ம் ஆண்டு முதன் முதலாக அரசியலில் பிரவேசித்திருந்தார். 

அந்த வகையில் தனது 42 வருட அரசியலுக்கு எதிர்வரும் டிசம்பரில் விடைகொடுக்க தயாராகிவிட்டார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு