யாழ்.குடாநாட்டை உலங்குவானுாா்தி மூலம் உளவு பாா்த்த விமானப்படை..! காரணம் என்ன..?

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டை உலங்குவானுாா்தி மூலம் உளவு பாா்த்த விமானப்படை..! காரணம் என்ன..?

யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளை உலங்குவானுாா்தியில் பறந்து விமானப்படையினா் உளவு பாா்த்தாக விமானப்படை தகவல்கள் கூறுகின்றன. 

விமானப் படையால் வழமையாக இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் நகரில் இன்று மாலை 4.30 மணியளவில் விமானப் படையின் உலங்குவானூர்தி சுமார் 15 நிமிடங்கள் வட்டமிட்டது. அத்துடன், கோப்பாய், அச்சுவேலி 

உள்ளிட்ட பிரதேசங்களிலும் உலங்குவானூர்தி வட்டமிட்டது. இதுதொடர்பிலேயே தரையில் இடம்பெறும் போதைப்பொருள் மற்றும் மணல் கடத்தல் 

நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பில் விமானப்படை ஓர் சீரான கால இடைவெளியில் வானிலிருந்து உளவு நடவடிக்கையை முன்னெடுப்பது வழமை என்று தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு