கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் பெயா் பலகைகளில் தமிழ் மொழி நீக்கம்..! கொழும்பில் ஆடும் இனவாதம்..

ஆசிரியர் - Editor I
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் பெயா் பலகைகளில் தமிழ் மொழி நீக்கம்..! கொழும்பில் ஆடும் இனவாதம்..

கொழும்பில் சில பகுதிகளில் வீதி பெயா் பலகைகளில் தமிழ்மொழி நீக்கப்பட்டிருப்ப து கடுமையான விமா்சனங்களை உண்டாக்கியுள்ளது. 

வீதிப் பெயர்ப்பலகைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெறவேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படும் நிலையில் 

சிறுபான்மை மக்களை அதிருப்தியடைய வைக்கும் வகையில் இந்தச் செயற்பாடு அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாணந்துறையில் உள்ள சுசந்த மாவத்தை வீதிப் பெயர்ப்பலகையிலேயே தமிழ் மொழி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு