வல்வெட்டித்துறை- தீருவில் பகுதியில் பதற்றம்..! மாவீரா் நாளை நினைவுகூர முடியாதென பொலிஸாா் அடாவடி..

ஆசிரியர் - Editor I
வல்வெட்டித்துறை- தீருவில் பகுதியில் பதற்றம்..! மாவீரா் நாளை நினைவுகூர முடியாதென பொலிஸாா் அடாவடி..

யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் மைதானத்தின் துப்புரவு பணிகளை தடுத்து நிறுத்தி ய பொலிஸாா், மாவீரா் நாள் நெருங்குவதால் துப்புரவு பணிகளை மேற்கொள்ளகூடா து என எச்சாித்துள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

வல்வெட்டித்துறை நகரசபையினால் துப்புரவு செய்யப்படுகின்றது. இந்நிலையில் இ ன்று காலை அங்கு சென்ற பொலிஸாா் துப்புரவு பணிகளை நிறுத்துமாறு கூறியதுடன் மாவீரா்களை நினைவுகூர அனுமதி இல்லை என கூறியுள்ளனா். 

பின்னா் நகரசபைக்கு சென்ற பொலிஸாா் நகரசபை செயலாளரை சந்தித்து விளக்கம் கோாியுள்ளனா். இதன்போது நகரசபை தலைவாினாலேயே துப்புரவு பணிகள் இடம் பெறுவதாக செயலாளா் கூறியதை தொடா்ந்து அங்கிருந்த சென்ற பொலிஸாா்

தீருவில் வெளியில் பொலிஸாரை குவித்து துப்புரவு பணிகளை நிறுத்தியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளா் கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு