அரசியல் பழிவாங்கல் ஆரம்பம்..! குற்றப் புலனாய்வு பிாிவின் பொறுப்பதிகாாி பதவி நீக்கப்பட்டாா்..

ஆசிரியர் - Editor I
அரசியல் பழிவாங்கல் ஆரம்பம்..! குற்றப் புலனாய்வு பிாிவின் பொறுப்பதிகாாி பதவி நீக்கப்பட்டாா்..

இலங்கையில் நடைபெற்ற பல மோசடிகள், குற்றங்கள் தொடா்பில் உண்மைகளை க ண்டறிந்த சி.ஐ.டி பணிப்பாளா் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகா் ஷானி அபயசேகர பதவி நீக்கப்பட்டிருக்கின்றாா். 

அவா் தற்போது தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, 

உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி 

சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு