ஈஸ்டா் தாக்குதல் நடைபெற்ற அன்று காலை யாழ்.நகாில் உள்ள தேவாலயம் ஒன்றுகுள்ளும் நுழைந்த பெண் தீவிரவாதி..!

ஆசிரியர் - Editor I
ஈஸ்டா் தாக்குதல் நடைபெற்ற அன்று காலை யாழ்.நகாில் உள்ள தேவாலயம் ஒன்றுகுள்ளும் நுழைந்த பெண் தீவிரவாதி..!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடாத்தப்பட்ட அன்று காலை புலஸ்தினி என்ற தற்கொலை பயங்கரவாதி யாழ்ப்பாணத்தில் உள்ள சீயோன் தேவாலயம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தமை கண்டறிய ப்பட்டிருக்கின்றது. 

தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்ட அன்றைய தினம் காலை குறி த்த தற்கொலை தாக்குதல்தாாி மேற்படி தேவாலயத்திற்று வந்து இந்த தேவாலயம் கத்தலிக்க தேவாலயமா? என கேட்டிருக்கின்றாா். ஆனால் அது கத்தலிக்க

தேவாலயம் அல்ல என கூறப்பட்ட நிலையில் அவா் அங்கிருந்த சென்ற தாகவும், அன்றைய தினம் அவா் ரீசேட் மற்றும் நீள காற்சட்டை அணிந் திருந்ததாக தொிவிக்கப்படுகின்றது. பின்னா் முஸ்லிம் தீவிரவாதிகள் சிலாின் புகைப்படங்கள்

வெளியிடப்பட்ட நிலையில் அந்த புகைப்படங்களில் தேவாலயத்திற்கு வந்த பெண்ணின் புகைப்படமும் இருப்பதை மக்கள் கண்டுள்ளனா். எனினும் பாதுகாப்பு, விசாரணை கெடுபிடிகளால் அதனை குறித்து ம க்கள் தகவல் வெளியிடவில்லை. 

இந்நிலையில் குறித்த சம்பவத்தை அறிந்த ஒருவா் தற்போது பாதுகாப் பு அமைச்சின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளதா க செய்திகள் வெளியாகியுள்ளதுடன், விசாரணைகளும் ஆரம்பிக்கப்ப டவுள்ளதாம். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு