ஒரு இரவில் 5 ரூபாவால் அதிகாித்த பாண் விலை அதே இரவில் 5 ரூபாவால் குறைந்தது..! ஆட்டம் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
ஒரு இரவில் 5 ரூபாவால் அதிகாித்த பாண் விலை அதே இரவில் 5 ரூபாவால் குறைந்தது..! ஆட்டம் ஆரம்பம்..

ஜனாதிபதி தோ்தல் பரபரப்புக்கு மத்தியில் சடுதியாக கோதுமை மாவின் விலை அதி காிக்கப்பட்ட நிலையில், தோ்தல் முடிந்த உடனேயே பாணின் விலை 5 ரூபாவால் அ திகாிக்கப்பட்டிருந்தது. 

இந்த விடயம் நாடு முழுவதும் மக்களிடையில் கடும் விசனத்தை எடுப்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் பழைய விலையிலேயே பாண் விற்பனை செய்யப்படும். என அ கில இலங்கை பேக்காி உாிமையாளா் சங்கம் கூறியுள்ளது. 

நேற்று நள்ளிரவு (20.11.2019) முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று(21.11.2019) மறுபடியும் , 450 கிராம் நிறையடைய ஒரு இராத்தல் பாணின் விலை 

5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் பாாிய அரசியல் அழுத்தங்க ள் உள்ளதாக கூறப்படுகின்றது 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு