ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் தாக்குதல் ஆரம்பம்..! ராஜித மீது விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் தாக்குதல் ஆரம்பம்..! ராஜித மீது விசாரணை ஆரம்பம்..

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சா் ராஜித சேனாரத்ன மீது நிதி மோசடி விசாரணை பிாிவு விசாரணை நடத்தவுள்ளதாக தொியவந்துள்ளது. 

அரச சொத்துக்களை முறிக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக 

கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் விசாரணைக்கு அழைக்கப்படும் முதல் முன்னாள் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு