9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு..!

ஆசிரியர் - Editor I
9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு..!

இலங்கையின் 9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகும்படி ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. 

இதையடுத்து, தமது பதவிகளை துறப்பதாக அனைத்து மாகாண ஆளுனர்களும் அறிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு