9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு..!
இலங்கையின் 9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகும்படி ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
இதையடுத்து, தமது பதவிகளை துறப்பதாக அனைத்து மாகாண ஆளுனர்களும் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் 9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகும்படி ஜனாதிபதி செயலகம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
இதையடுத்து, தமது பதவிகளை துறப்பதாக அனைத்து மாகாண ஆளுனர்களும் அறிவித்துள்ளனர்.