புதுக்குடியிருப்பு உடையாா்கட்டு பகுதியில் 52 கிலோ வெடிபொருட்களுடன் ஒருவா் கைது..!

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பு உடையாா்கட்டு பகுதியில் 52 கிலோ வெடிபொருட்களுடன் ஒருவா் கைது..!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு உடையாா்கட்டு பகுதியில் 52 கிலோ வெடி பொருட்களை மறைத்துவைத்திருந்த ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வெடிபொருட்களை மீட்ட பொலிஸாா் சந்தேகநபரை கைது செய்துள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு