தெற்கு அரசியல்வாதிகளுக்கு உச்சந்தலையில் அடித்த ஜனாதிபதி..! நிகழ்வுகளை சொந்த செலவில் நடத்த உத்தரவு..

ஆசிரியர் - Editor I
தெற்கு அரசியல்வாதிகளுக்கு உச்சந்தலையில் அடித்த ஜனாதிபதி..! நிகழ்வுகளை சொந்த செலவில் நடத்த உத்தரவு..

மக்களால் தோ்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒழுங்கமைக்கும் அனைத்து வி ழாக்களுக்கும் அவா்கள் தம் சொந்த செலவில் ஒழுங்கமைக்கவேண்டும். என ஜனா திபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

இதுவரை காலமும் மக்கள் பிரதிநிதிகள் தலைமையேற்கும் நிகழ்வுகளுக்கு அரச பணம் அல்லது அவர்களின் அமைச்சு பணத்தை பயன்படுத்த முடியுமான அம்சம் ஒன்று காணப்பட்டது. இதனால் ஆண்டுக்கு கோடிக்கணக்கான 

பணம் வீணாக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த காலத்தில் மிக பிரபல்யமான ஒரு அமைச்சர் தன்னுடைய விழாக்களுக்கு மாத்திரம் 300கோடி செலவு செய்திருந்தமை நினைவிருக்கும். இவ்வாறு மக்கள் பணம் செலவழிக்கப்பட கூடாது 

என்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு