நாடாளுமன்றத்தை கலைப்பதா..? இல்லையா..? பிரதமர் ரணில் விசேட அறிக்கை..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றத்தை கலைப்பதா..? இல்லையா..? பிரதமர் ரணில் விசேட அறிக்கை..

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக சபாநாயகர், கட்சி உறுப்பினர்கள், ஆழுங்கட்சி உறுப்பின ர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும். என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஊடாக கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை மதிக்கும் நாம், அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து சபாநாயகர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம் 

என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு