ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் மஹிந்த தலமையில் முக்கிய கூட்டம்..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் மஹிந்த தலமையில் முக்கிய கூட்டம்..!

பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்துள்ள கூட்டு எதிரணி யின் முக்கிய கூட்டமொன்று இன்று இரவு நடாத்தப்படவுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை 

நடத்துவதா அல்லது பெப்ரவரி நடுப்பகுதிவரை இடைக்கால அரசை கூட்டு எதிரணி முன்னெடுப்பதா என்ற தீர்மானத்தை எடுக்கவே 

இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன தகவல்கள் தெரிவித்தன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு