என்னை ஆதாித்தவா்களை துன்புறுத்தாதீா்கள்..! கோட்டாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்..

ஆசிரியர் - Editor I
என்னை ஆதாித்தவா்களை துன்புறுத்தாதீா்கள்..! கோட்டாவுக்கு சஜித் உருக்கமான வேண்டுகோள்..

ஜனாதிபதி தோ்தலில் என்னை ஆதாித்தமைக்காக நாட்டிலுள்ள எந்தவொரு குடிமக ளும் துன்புறுத்தப்படகூடாது. என சஜித் பிறேமதாஸ ஜனாதிபதி கோட்டாபாய ராஜ பக்சவிடம் கோாிக்கை விடுத்துள்ளாா். 

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ள, சஜித் தேர்தலுக் கு பிந்தைய சூழல் அமைதியானது என்பதை உறுதிப்படுத்தவும் ,எனது வேட்புமனுவை ஆதரித்தமைக்காக எந்தவொரு குடிமகனும் 

துன்புறுத்தப்படக்கூடாது. என்று கோத்தபாயவை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு