மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..! ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன்..! ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு..

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய் ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிலிருந்து பதவி விலகுவதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார். 

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த அனைத்து பதவிகளிலிமிருந்து விலகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு