வாக்களிப்பு நிலையத்திற்குள் நின்று வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைது..!

ஆசிரியர் - Editor I
வாக்களிப்பு நிலையத்திற்குள் நின்று வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைது..!

வாக்களிப்பு நிலையத்திற்குள் நின்று தனது வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த முல்லைத் தீவு ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேபோல் இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், டோடன்டுவ பிரதேசத்திலும் இதே குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.வாக்களிப்பு நிலையத்துக்குள் அலைபேசியை எடுத்துச் செல்லவேண்டாம் என்று 

பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.இந்த நிலையில் இந்த இருவரும் தமது வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு