ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
ரயில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு..!

யாழ்.நாவலர் வீதியில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்த்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயற்சித்த போது குறித்த இளம் குடும்பஸ்த்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது ரயில்மோதி விபத்து இடம்பெற்றது. 

இதில் படுகாயமடைந்து குற்ருயிராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிஷாந்தன் என்ற (வயது 31) என்ற குடும்பஸ்த்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு