ஹெரோயின் கடத்தல்காரன் மீது துப்பாக்கி சூடு..! சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
ஹெரோயின் கடத்தல்காரன் மீது துப்பாக்கி சூடு..! சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படு ம்போது தப்பி ஓட முயற்சித்தவர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் 33 கிரோம் ஹெரோயினுடன் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந் நிலையில் அவரை இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போதே அவர் தப்பித்துச் செல்ல முயன்றபோது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் போத்தல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஆவார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு