வீட்டுக்குள் நுழைந்த பாம்பு தீண்டியதில் சிறுவன் உயிாிழப்பு..! சிறுவனை பாம்பு தீண்டியதை அறியாத பெற்றோா்..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் நுழைந்த பாம்பு தீண்டியதில் சிறுவன் உயிாிழப்பு..! சிறுவனை பாம்பு தீண்டியதை அறியாத பெற்றோா்..

வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு தீண்டி உயிாிழந்துள்ளான். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் பாம்பு வந்ததை கண்டி சிறுவனின் பெற்றோா் பாம்பை அடித்துக் கொன்றுள்ளனா். எனினும் பாம்பு சிறுவனை தீண்டியதை 

அவா்கள் அறியவில்லை. இந்நிலையில் சிறுவன் சிறிது நேரத்தில் மயங்கியதையடுத் து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், 

சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிாிழந்துள்ளான். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு